நாடுகடத்தல்

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ர உட்பட தாயகத்தைவிட்டு தப்பிச்சென்ற அரசியல் தலைவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்ப விரும்பினால் அவர்களை வரவேற்போம் எனத் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் $18 மில்லியனுக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்ட அமெரிக்கரான 51 வயது மைக்கல் பிலிப் அட்கின்ஸ், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அகமதாபாத்: தனது கள்ளப் பயணத்தைக் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காகக் கடப்பிதழில் சில பக்கங்களைக் கிழித்த இந்தியர் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் பிடிபட்டார்.
கியவ்: நாடுகடத்தப்பட்ட உக்ரேனிய குழந்தைகளை மீட்பதற்கு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) ரஷ்ய அதிபர் புட்டினுக்கு கொடுத்த அழைப்பாணையே காரணம் என்று உக்ரேன் கூறியுள்ளது.
புதுடெல்லி: ஓமானியத் தம்பதியரையும் அவர்களுடைய மூன்று குழந்தைகளையும் கொடூரமாகக் கொன்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக இந்தியர் ஒருவர் ஓமானுக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.